திருமணம் & குழந்தை.



      ஒருவருடைய வாழக்கையில் மிக முக்கியமான விஷேஷம் திருமண அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல் குழந்தை பேறு எப்பொழுது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு வாழ்கை தரம் கணவன் மனைவி எப்படி இருக்கும். கணவன் மனைவி இருவரியையே அன்யோன்யம் வசீகரம் சமநிலை பொருளாதாரம் இவை அனைத்தும் சொல்லப்படும்.