வேலை மற்றும் தொழில்



      உலகில் பிறந்த அனைத்து ஜீவாராசிகளுள் மனித இனம் உயர்ந்தது ஏனெனில் மனிதன் மட்டும் தான் பேசத்தெரிந்தவன், சிரிக்கத்தெரிந்தவன் என கூறுகிறனர், இல்லவே இல்லை சிந்திக்கத்தெரிந்தவன், சேமிக்கத்தெரிந்தவன், ஆராயத்தெரிந்தவன் அதனால் தான் மனிதன் குலம் உயர்ந்தது, சிந்திப்பது, ஆராய்வது, சேமிப்பது இந்த மூன்று விஷயங்களும் அவர்கள் செய்யும் வேலை.

      வேலை எல்லா மனிதர்களும் நல்ல வேலை சம்பாத்தியம் தொழில் சிறப்பாக அமைய வேண்டுமென நினைக்கின்றனர் எந்த வேலைக்கு செல்பவர்களும் தங்களுடைய வேலை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், நிறைய சம்பளம் வேண்டுமென்று நினைத்து செயல்படுகிறார்கள். அதேபோல தொழில் செய்யும் எல்லா தொழிலதிபர்களும் தங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க ஆசை உண்டு வேலை, தொழில் இரண்டிலுமே நன்றாக திட்டமிட்டு வேலை செய்தாலும், தொழில் செய்தாலும் பெரிய வருமானமோ அல்லது லாபமோ பெற முடிவதில்லை? ஏன் பெற முடியவில்லை? என்பதை உங்கள் ஜாதகத்தை கணித்து ஜோதிடத்தின் மூலமாக ஆராய்ச்சி செய்து கண்டறிந்து எவ்வாறு லாபம் பெறுவது அதற்கான தெய்வீக பரிகாரங்கள் சொல்லப்படும், செய்தும்தரப்படும்.

       நீங்கள் நல்ல வேலையில் இருந்து வேலை பறிபோனவரா? கவலை வேண்டாம். ஜோதிடம் மூலம் உங்களுடைய ஜாதகத்தை வைத்து உங்களுக்கு நடக்ககூடிய திசா புக்தி, அந்தரம், சூட்சுமம் அறிந்து வேலை போனதற்கான கிரக நிலையை தெரிந்துகொண்டு அதற்கான பரிகாரம் சொல்லி நல்ல யோசனைகளை அளித்து வாழ்வில் வெற்றி அடைய உதவி செய்கிறது நம் ஜோதிடம்.

       நீங்கள் தொழில் செய்து அதில் திடிரென்று நஷ்டம் அடைந்து தொழிலில் தோல்வி அடைந்தவரா? கவலை பட வேண்டாம். ஜாதகத்தின் மூலம் உங்களுக்கு நடக்க கூடிய நேரத்தை ஆராய்ந்து அதை சரிசெய்ய மீண்டும் வெற்றி அடைய உதவுகிறது ஜோதிடம்.